Monday 16 May 2016

நீண்ட யோசனையுடன் வாக்களித்த விஜய்


சட்டமன்ற தேர்தலுக்கான
வாக்குப்பதிவு இன்று காலை 7
மணிக்கு தொடங்கியது.
தொடங்கிய நேரம் முதல் பல்வேறு
நடிகர், நடிகைகளும் தங்களது
வாக்கை பதிவு செய்து
வருகின்றனர். அஜித், ரஜினி
ஆகியோர் காலையிலேயே முதல்
ஆளாக வந்து தங்களது வாக்கை
பதிவு செய்தனர்.
மேலும், பல நடிகர், நடிகையரும்
தங்களது வாக்கை தொடர்ந்து
பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் தனது
வாக்கை பதிவு செய்ய
நீலாங்கரையில் உள்ள
வாக்குச்சாவடி மையத்துக்கு
காலை 10.45 மணிக்கு வருகை
தந்தார். அவரை பார்ப்பதற்கும்,
புகைப்படம் எடுப்பதற்கும் ரசிகர்கள்
கூட்டம் முண்டியடித்தது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...