Monday 16 May 2016

கடமையை நிறைவேற்றி விட்டேன்: வாக்களித்தபின் நடிகை திரிஷா பேட்டி

சென்னையில் இன்று
வாக்களித்த நடிகை திரிஷா,
தனது கடமையை
நிறைவேற்றியிருப்பதாக
பெருமிதத்துடன் கூறினார்.
சென்னையில் இன்று
வாக்களித்த நடிகை திரிஷா,
தனது கடமையை
நிறைவேற்றியிருப்பதாக
பெருமிதத்துடன் கூறினார்.
தமிழக சட்டமன்றத்
தேர்தலுக்கான
வாக்குப்பதிவு இன்று காலை
7 மணி முதல் விறுவிறுப்பாக
நடைபெற்று வரும் நிலையில்,
திரையுலக பிரபலங்கள் தங்கள்
வாக்குச்சாவடிகளுக்கு
சென்று வாக்களித்து
வருகின்றனர். ரஜினிகாந்த்,
அஜித், விஜய் ஆகியோர்
காலையிலேயே தங்கள்
வாக்குகளை பதிவு செய்தனர்.
நடிகை திரிஷா
கோட்டூர்புரத்தில் உள்ள
வாக்குச்சாவடியில் தனது
வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் வெளியே வந்த அவர்,
தனது கடமையை
நிறைவேற்றியுள்ளதாகவும்,
அனைவரும் வாக்களிக்க
வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...