Saturday 14 May 2016

மிருதன் இனிமேல் திருடன்


ஜெயம் ரவியை வைத்து
மிருதன் படத்தை இயக்கிய சக்தி
சௌந்தர்ராஜன் மீண்டும் ஜெயம்
ரவியை இயக்குகிறார்.
இந்தப் படம் மிருதனைப்
போன்று வித்தியாசமான
கதைக்களத்தில் தயாராகிறது.
வட சென்னை பகுதியில்
வசிக்கும் திருடனாக இதில்
ஜெயம் ரவி வருகிறார். படத்தின்
இரண்டாம் பகுதியில் அவர்
விண்வெளிக்கு செல்வதாக
கதை புனையப்பட்டுள்ளது.
தற்போது போகன் படத்தில்
நடித்து வரும் ஜெயம் ரவி அது
முடிந்ததும் சக்தி
சௌந்தர்ராஜன் இயக்கத்தில்
நடிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...