ஜெயம் ரவியை வைத்து
மிருதன் படத்தை இயக்கிய சக்தி
சௌந்தர்ராஜன் மீண்டும் ஜெயம்
ரவியை இயக்குகிறார்.
இந்தப் படம் மிருதனைப்
போன்று வித்தியாசமான
கதைக்களத்தில் தயாராகிறது.
வட சென்னை பகுதியில்
வசிக்கும் திருடனாக இதில்
ஜெயம் ரவி வருகிறார். படத்தின்
இரண்டாம் பகுதியில் அவர்
விண்வெளிக்கு செல்வதாக
கதை புனையப்பட்டுள்ளது.
தற்போது போகன் படத்தில்
நடித்து வரும் ஜெயம் ரவி அது
முடிந்ததும் சக்தி
சௌந்தர்ராஜன் இயக்கத்தில்
நடிப்பார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment