Monday 2 May 2016

விஜய்-60 உற்சாகத்தில் படக்குழு!!

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் நடைபெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் மே இரண்டாம் தேதி சென்னை பின்னி மில்லில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
விஜய்-60 க்காக தளபதி இதை ஸ்பெஷலாக கேட்டாராம்!!இதை கேட்டு உடனே ஓகே சொல்லிட்டாராம்!!உற்சாகத்தில் படக்குழு!!
இதில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் மாஸ் ஓபனிங் பாடல் படமாகவுள்ளது. விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இதுவே முதல்முறையாகும். முதலில் டியூன் ரெடியானதும் அதை அவர் விஜய்யிடம் போட்டு காட்டுகிறாராம். மேலும் விஜய் ஓகே சொன்ன பிறகே இசைக்கோர்ப்பு பணிகளை தொடங்குகிறாராம். அந்தவகையில் விஜய் ஓகே செய்த அந்த ஓபனிங் பாடல்தான் வரும் மே 2-ம் தேதி படமாகவுள்ளது.

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...