இயக்குனர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி படம் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி ரூ.1600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
ராஜமெளலி படங்களுக்கு ஆர்ட் பணிகளை அமைக்கும் ரவீந்தர் தெலுங்கனா தோனபந்தா என்னும் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் புதிய வீடு ஒன்றை வடிவமைக்கும் பணிகளை சமீப காலமாக செய்து வந்தார்.
ராஜமெளலி இயக்கும் புதிய படத்திற்கான பணிகள் என கூறப்பட்ட நிலையில் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று என்னவென்று விசாரித்தால் ராஜமெளலி தனது குடும்பத்தோடு வசிக்க 100 ஏக்கர் நிலத்தை வாங்கி ரவீந்தர் மூலம் பண்ணை வீட்டை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜமெளலி படங்களுக்கு ஆர்ட் பணிகளை அமைக்கும் ரவீந்தர் தெலுங்கனா தோனபந்தா என்னும் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தில் புதிய வீடு ஒன்றை வடிவமைக்கும் பணிகளை சமீப காலமாக செய்து வந்தார்.
ராஜமெளலி இயக்கும் புதிய படத்திற்கான பணிகள் என கூறப்பட்ட நிலையில் அந்த பகுதிக்கு நேரடியாக சென்று என்னவென்று விசாரித்தால் ராஜமெளலி தனது குடும்பத்தோடு வசிக்க 100 ஏக்கர் நிலத்தை வாங்கி ரவீந்தர் மூலம் பண்ணை வீட்டை தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment