பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்த வண்ணம் உள்ளன. படத்தில் இளமையாக நடித்த நடிகை தமன்னாவைவிட, இளவரசியாகவும், அம்மாவாகவும் நடித்த நடிகை அனுஷ்காவைத்தான் அதிகம் பேருக்குப் பிடித்திருக்கிறது. தற்போது அனுஷ்கா ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்துவருகிறார். மேலும் இடையிடையே கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். தற்போது, காசர்கோடு அருகிலுள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அவருடன், குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இப்படி கோயில் கோயிலாகச் சென்று அனுஷ்கா வழிபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். தற்போது, காசர்கோடு அருகிலுள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அவருடன், குடும்பத்தினரும் சென்றுள்ளனர். இப்படி கோயில் கோயிலாகச் சென்று அனுஷ்கா வழிபட்டு வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
No comments:
Post a Comment